








வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மின்தடை..,
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின்நுகர்வோர் மன்றம்..,
வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக லிங்க் அனுப்பிய நிலையில் சுதாரித்துக் கொண்ட ஊடகவியலாளர்கள்..,
கிருஷ்ண ஜெயந்தி விழாவின் 6ம் நாள் திருக்கல்யாண வைபவம்..,
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி…உருவானது!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தாயில்பட்டி ,வனமூர்த்தி லிங்கபுரம், சுப்பிரமணியபுரம், இறவார்பட்டி, வெற்றிலை யூரணி, மடத்துப்பட்டி, மண்குண்டாம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் நேற்று இரவு 7 மணி அளவில் மின்தடை செய்யப்பட்டது. ஒன்று அறை…
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுகர்வோர் மன்றம், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துடன் இணைந்து, “சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள்” என்ற தலைப்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரியின் கருத்தரங்கக் கூடத்தில் ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் மொத்தம்…
குறிப்பாக 10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை திருப்பரங்குன்றம் பேசு பொருளான அந்தப் பகுதியில் பணியாற்றக்கூடிய ஊடகவியலாளர் ஒருவருக்கு அதிலும் அவர் பணி செய்யக்கூடிய நிறுவனத்தின் பெயரோடையே உங்கள் வாகனத்திற்கான அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது உடனடியாக இந்த பணத்தை கட்டுங்கள் என்று…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 4ம் தேதி முதல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 4ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண…
தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என பெயர் சூட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் மு. க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜயின் உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் பெற்றுள்ளன என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். உள்நோக்கம் கொண்டதல்ல என விஜய் விளக்கம் கொடுத்தாலும் ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 2026-ஆம் ஆண்டிற்கான “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் இன்று (09.09.2026) மிகச் சிறப்பாகத் தொடங்கின. மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி அருகில் புதிதாக திறக்கப்பட்ட மூணாண்டிபட்டி ரயில்வே மேம்பாலத்தில் நேற்று இரவு நடந்த அடுத்தடுத்த விபத்துகளில் பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தேனியில் இருந்து செக்கானூரணி அருகே உள்ள கண்ணனூர் கிராமத்திற்கு தனது மகளைப்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட உசிலம்பட்டி-பேரையூர் சொல்லும் சாலையில் உள்ள 17 வது வார்டு சங்கரமூர்த்தியார் பிள்ளை தெருவில் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்., இதனால்…
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 70 வது வார்டு திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு கலைமகள் தெரு கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து சாலையில் பாதாள சாக்கடை நீரானது ஆறு போல ஓடுகிறது இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை…